அதுதான் அவரோட இமேஜ். இந்த பாழாப்போன இமேஜை பள்ளம் தோண்டி புதைக்கிறதுதான் சிம்புவோட இப்போதைய தலையாய கடமையா இருக்கு. சிலம்பாட்டம் படத்திலே நான் ஒரு பாடலுக்கு ஆடியிருந்தேன். அதோட பாதிப்பு இப்பவும் இருக்கு. மறுநாள் காலையிலே எழுந்து கொள்ளவே முடியலே. தசைப்பிடிப்பு, நரம்பு கோளாறு என்று ஏகப்பட்ட பிரச்சனையை அந்த ஒரு மூவ்மெண்ட் பண்ணிருச்சு. இப்படி டெடிக்கேட்டிவா ஒரு வேலையை செய்யும்போது சில பிரச்சனைகள் வரதான் செய்யும். விண்ணை தாண்டி வருவாயா ஷ§ட்டிங்கிலே சொன்ன நேரத்துக்கு முன்னாடியே நின்னுருக்கேன் என்கிறார்.த்ரிஷாவுக்கும் இவருக்கும் காதல்னு எழுதி பத்திரிகையாளர்களுக்கும், அப்படி இல்லே இல்லேன்னு மறுத்து சிம்புவுக்கும் அலுத்தே போயிருக்கும். இருந்தாலும் அந்த கேள்விக்கு மறுபடியும் ஒருமுறை பதில் சொல்கிறார் சிம்பு. “எனக்கும் நயன்தாராவுக்கும் இருந்த காதலை வெளிப்படையா ஒத்துக்கிட்டேன். அது மாதிரி காதல் இருந்தா மறைக்காம ஒத்துக்கிற டைப் நான். எதுக்காக இப்போ காதல் வந்தா மறைக்கணும்? அம்மாவிடம் பொண்ணு பார்க்க சொன்னேன். ஆனா பொண்ணு இப்படிதான் இருக்கணும்னு நான் போட்ட கண்டிஷனை கேட்டு அடிக்கவே வந்திட்டாங்க” என்றார். அப்படி என்ன கேட்டாரு? “அது எதுக்கு உங்களுக்கு?” என்கிறார் பொல்லாத சிரிப்புடன். அட ஆமான்ல... |
சிலம்பாட்டம் படத்திலே நான் ஒரு பாடலுக்கு ஆடியிருந்தேன். அதோட பாதிப்பு இப்பவும் இருக்கு. மறுநாள் காலையிலே எழுந்து கொள்ளவே முடியலே. தசைப்பிடிப்பு, நரம்பு கோளாறு என்று ஏகப்பட்ட பிரச்சனையை அந்த ஒரு மூவ்மெண்ட் பண்ணிருச்சு. இப்படி டெடிக்கேட்டிவா ஒரு வேலையை செய்யும்போது சில பிரச்சனைகள் வரதான் செய்யும். விண்ணை தாண்டி வருவாயா ஷ§ட்டிங்கிலே சொன்ன நேரத்துக்கு முன்னாடியே நின்னுருக்கேன் என்கிறார்.
0 comments