Content feed Comments Feed

சூப்பரஸ்டாரரஜினிகாந்தநடிக்கும் 'எந்திரன்' பட‌ப்‌பிடி‌ப்‌பி‌ன் போதமின்சாரமதாக்கி பா‌தி‌‌ப்‌பு‌க்கு உ‌ள்ளான வா‌லிப‌ர் ஒருவ‌ர் மருத்துவமனையிலஅனுமதிக்கப்பட்டுள்ளார். கோமா ‌நிலை‌யி‌ல் உ‌ள்ள அ‌ந்த வா‌லிபரு‌க்கு ‌தீ‌விர ‌சி‌கி‌ச்சை அ‌ளி‌க்க‌ப்ப‌ட்டு‌ வரு‌கிறது.


ஷங்கரஇயக்கத்திலரஜினிகாந்தநடிக்குமபடம் 'எந்திரன்'. இதிலஐஸ்வர்யராயஉள்ளிட்முன்னணி நட்சத்திரங்களநடிக்கின்றனர். கடந்சிமாதங்களாஇந்படத்தின் பட‌ப்‌பிடி‌ப்பு ப‌ல்வேறஇடங்களிலநடைபெற்றவருகிறது. தற்போதஇந்படத்தினபட‌ப்‌பிடி‌ப்பு சென்னஅடுத்கொட்டிவாக்கத்திலநடைபெற்றகொண்டிருக்கிறது.

நேற்று மாலகொட்டிவாக்கத்திலஉள்தனியாரநிறுவனமஒன்றிலசிகாட்சிகளஎடுக்கப்பட்டன. இதற்காஒளியமைப்பபணிகளமேற்கொள்ளப்பட்டவந்தன. அப்போததிடீரெமின்சாரம் பா‌ய்‌ந்து சீனிவாசன் (20) எனுமஊழியரவிபத்துக்குள்ளானார். உடனஅவரஅருகஉள்மருத்துவமனைக்கு கொ‌ண்டு சென்றனர்.

பின்னரமேலசிகிச்சைக்காசென்னஅடையாறிலஉள்ஒரமருத்துவமனைக்கஅழைத்தவரப்பட்டார். அங்கஅவருக்கதீவிசிகிச்சஅளிக்கப்பட்டவருகிறது. அவரகோமநிலையிலஇருப்பதாகூறப்படுகிறது. இந்திடீரவிபத்தாலபடப்பிடிப்பகுழுவினரமத்தியிலஅதிர்ச்சியும், பரபரப்புமஉண்டானது.

இ‌ந்த ‌விப‌த்து கு‌றி‌த்து துரைப்பாக்கம் காவ‌ல்துறை‌யின‌ர் விசாரணை நட‌த்‌தி வருகின்றனர்.

0 comments

Post a Comment

About Us